தெற்கு சூடான் ஐ.நா. அமைதி காக்கும் மிஷன் 3 வது அணிவகுப்பு கடந்து பெரேட் அவூட்.

தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகள் சபையின் ஹெலிகாப்டர் பிரிவின் கீழ் 3 வது அணிவகுப்பு கடந்து பெரேட் அவூட் 2017 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி கட்டுனாயக விமானப்படை தளத்தில் நடைபெற்றது.

இந்த ஹெலிகாப்டர் 19 அதிகாரிகள் மற்றும் 85 விமானப்படையினரை  இந்த மாதத்தில் தெற்கு சூடானுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

விமானப்படைத்  தளபதி ஏர்  மார்ஷல் கபில ஜயம்பதி இந்த திட்டத்திட்கு பிரதம விருத்தினார்க கழந்தகொள்டளர்.விமானப்படையின் தலைமை பிரதானி ஏர் வயிஸ் மார்ஷல் டயஸ் மற்றும் அதிகாரிகள் குடம்ப உருப்பினர்கள் இன் நிகழ்வூக்கு கழந்துகொன்டார்கள்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.