ஈகல்ஸ் ஹயிட்அவூட் திறந்துவைத்தார்

கட்டுனாயகவில் விமானப்படை ஈகிள்ஸ் லகூன் வியூ பேங்கட் மற்றும் மாநாட்டு மண்டபத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட   "ஈகிள்ஸ் ஹைடு அவுட்" விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் 2017 ஆம் ஆன்டு மே மாதம் 31 ஆம் திகதி   திறந்து வைக்கப்பட்டது.

விமானப்படை தலைமை பனியாளர் ஏர் வைஸ் மார்ஷல் டயஸ் கட்டுநாயக விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி ஏர் கொமடோ பாயோ மற்றும் அதிகாரிகள் மற்ற அனிகளில் இன் நிகழ்வில் கழந்துகொன்டனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.