தியத்தலாவ விமானப்படை முகாமின் பிரியாவிடை விழா

இல 60 வது கெடேட் அதிகாரிகள் மற்றும் இல 12 வது  பெண் அதிகாரிகளிள்இல.164 (ஏ) 164 (பீ) ஆவது நிரந்தர வான்வீரர்கள் பாடநெறி மற்றும் இல. 34 ஆவது வான்வீரங்கள் பாடநெறியில் பிரியாவிடை வைபவம்  விழா 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 02 ஆம் திகதி தியத்தலாவ விமானப்படை முகாமின் நடைபெற்றது. இதற்காக விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள்   பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள்.

இந்த பிரியாவடை விழாவூக்கு  கெடேட் அதிகாரிகள் 16 பேர்களும் 02 பேர் பெண் அதிகாரிகளும் மற்றும் இல.164 வது  நிரந்தர வான்வீரர்கள் பாடநெறியில் 670 வான்வீரர்கள் மற்றும் இல 34 வது  வான்வீரங்கள் பாடநெறியில்  92  வான்வீரங்களைகள் கழந்துகொன்டார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.