சேவா வனிதா பிரிவில் தலைவி இரத்னபுரி பாதிக்கப்பட்ட பள்ளிகளை பார்வையிடுகிறார்

விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்கள் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  20 ஆம் திகதி இரத்னபுரி மாவட்டத்தில் கெஹெலிதிகம கங்குலிவிடிய வித்தியாலயத்துக்கு போனார்கள்.

சேவா வனிதா பிரிவில் தலைவி பாடசாலைகளின் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்காக பைகள் பாடசாலைப் பைகள் , அலுவலக பொருட்கள் , பாடசாலை சீருடைகள் மற்றும் சமைத்த உணவுகள் ஆகியவை விநியோகிக்கப்பட்டன.

மேலும், சேவா வனிதா பிரிவின் அதிகாரிகள் மற்றும் பிரிவின் உறுப்பினர்கள் இந் நிகழ்வூக்கு பங்கேற்றனர்

கெஹெலிதிகம வித்தியாளயம்


கங்குலிவிடிய வித்தியாளயம்
  a

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.