கொழும்பு நலன்புரி பள்ளிவூக்கு புதிய பஸ் ஒன்று

கொழும்பின் நலன்புரிப் பயிற்றுவிப்பிற்கான புதிதாக  இரண்டு பஸ்ஸின்  வாங்கப்பட்ட திட்டம்   விழா 2017 ஆம் ஆன்டு ஜூலை 17 ஆம் திகதி குரன்புரவில் நடைபெற்றது.

விமானப்படை தளபதி  ஏர் மார்ஷல் கபில ஜெயபதியி மற்றும்   சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி அனோமா ஜயம்பதி தலைமையில் பிரதம விருந்தினராக இடம்பெற்றது.

 விமானப்படை மேளான்மை  சபை  பணிப்பாளர் ஏர் வைஸ் மார்ஷல் சுமங்கலா டயஸ்    கொழும்பு முகாமில் கட்டளை அதிகாரி  ஏர் கொமோடோர் வருன  குணவர்தன  உத்தியோகத்தர்கள்  ஏனைய அணிகளும் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர்.

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.