விமானப்படை 12 வது திறந்த ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் – 2017

விமானப்படை 12 ஆவது  ஸ்கொஷ் சாம்பியன்ஷிப் 2017 ஆம்  ஆண்டு  ஜூன் மாதம் 24 ஆம் திகதிலிருந்து ஜூலை மாதம் 06 ஆம்  திகதி வரை இரத்மலானை ஸ்கொஷ் காம்ப்ளக்ஸ்யில் நடைபெற்றது. இதற்காக 300 போட்டியாளர்கள்  பங்கேற்பாளர்கள்.

ஸ்கொஷ் வீரன் ரவிது லக்சிரி மற்றும் மிஹிலியா மெத்சரனி ஆண்கள் மற்றும் பெண்கள் திறந்து சாம்பியன் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் பரிசுகள் வழங்கும் விழாவூக்கு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களிள்  பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.

மேலும் விமானப்படை தலமைத் தலபதி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் , விமானப்படை ஸ்கொஷ்  தலைவர் எயார் கொமடோர் எஸ்.டி. கொடகே அவர்கள் , இரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார்  கொமடோர் ஆர்.பி. லியனகமமே அவர்கள் ,  இலங்கை ஸ்கொஷ் கூட்டமைப்பு தலைவர்  திரு சுரஞ்சித் பிரேமதாச அவர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் இந்த சந்தர்பவத்துக்காக  கலந்து கொண்டார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.