ஊனமுற்றவர்களுக்கான மற்றும் சேவை உறுப்பினர்களுக்காக விமானப்படையின் உதவிதல்

தரமான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒன்று அதிகாரி 05 குடும்ப உருப்பினர்கள் மற்றும் ஒன்று சேவையாளர்களுக்காக  07 சக்கர நாற்காலிகள் நன்கொடை வழங்கும் திட்டம் விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் கபில ஜயம்பதி தலைமையில் நடத்தப்பட்டது.

விமானப்படை தளபதி  ஏர் மார்ஷல் கபிலா ஜெயம்பதி மற்றும் விமானப்படை சேவாவணிதா பிரிவின் தளைவி  திருமதி அனோமா ஜயம்பதி தலைமையின்  விமானப்படை தலைமையகம் சேவா  வனிதா பிரிவில் 2017 ஆம் ஆண்டு  ஜூலை 12 ஆம் திகதி நன்கொடை விழா நடைபெற்றது.


  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.