உலக டைகொண்டோ சாம்பியன்ஷிப் - 2017

கொரியாவில் நடைபெற்ற உலக  டைகொண்டோ  சாம்பியன்ஷிப் போட்டிகளின் விமானப்படை வீரர் எல்.ஏ.சி. லியனகே எல்.சி.எஸ். ஒரு தங்கப் பதக்கம் வென்றார்.  மேலும் இலங்கை விமானப்படையின் எல்.ஏ.சி.  ரட்ணசேகர இலங்கை அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார்.

வெற்றி பெற்ற  இலங்கை அணி 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். விமானப்படை டைக்கொண்டோ சங்கத்தின் தலைவர் எயார் கொமடோர் ருசிர சமரசிங்க அவர்கள் உட்பட அதிகாரிகள் விமாப்படை அணி வரவேற்றினார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.