முகாங்கள் இடையில் கைப்பந்து சாம்பியன்ஷிப் – 2017

2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ம் திகதி  தும்முல்லை  நடைபெற்ற முகாங்கள் இடையில்  கைப்பந்து சாம்பியன்ஷிப் கொழும்பு மற்றும் கட்டுனாயக விமானப்படை முகாங்கள் ஆண்கள்  மற்றும் பெண்கள் சாம்பியன்ஸ்  வெற்றி பெற்றது.

மொரவைவ விமானப்படை முகாம் மற்றும் ஏகல விமானப்படை முகாம் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவூகளின் இரண்டாம் இடம் வெற்றி பெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை பொறியியல் இயக்குனர் எயார் கொமடோர் ருசிர சமரசிங்க அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் விமானப்படை கைப்பந்து தலைவர் குருப் கெப்டன் டி.ஆர்.ஏ.பி. வரகாங்க அவர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.