விமானப்படையின் புகையிரதப்பாதை அபிவிருத்திப்பணிகள்.

தாண்டிக்குளம் தொடக்கம் ஓமந்தை வரையிலான ரயில் பாதை கடந்த 27.05.2011ம் திகதியன்ரு திறந்து வைக்கப்பட்டதுடன் ,இது வடக்கு மற்றும்  கிழக்கினை இணைக்கும் ஓர் அபிவிருத்திப்பணியாக கருதப்படுகின்றமை விஷேட அம்சமாகும்.

எனவே இதன் நிர்மானப்பணிகள் இலங்கை விமானப்படை அபிவிருத்தி திட்ட இயக்குனர் " குறூப் கெப்டென்" HA ரூபசிங்க ,வவுனியா விமானப்படை முகாமின்  கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" KRF பெர்னான்டு மற்றும் மாமடுவ விமானப்படை பிரிவின் கட்டளை அதிகாரி "ஸ்கொட்ரன் லீடர்" பிரபாத் மொல்லிகொட ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.