அனுராதபுரம் விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை – 2017

இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்கள் அனுராதபுரம் விமானப்படை முகாமின் தனது வருடாந்த பரிசொதனையை 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 04 ஆம்  திகதியன்று மேற்கொண்டார்.

எனவெ அனுராதபுரம் விமானப்படை முகாமின் கட்டனை அதிகாரிஏர் கொமடோ அபேசிங்க அவர்கள் விமானப்படை தளபதியை வரவேற்றதுடன் விஷேடன்ணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.

தளபதி அனுராதபுரம் விமானப்படை முகாமின்  புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பெரேட் சதுக்கம்  திறநடது வைத்தார்.

ஆய்வு முடிவில்இ தளபதி தளத்தின் பொதுமக்கள் உட்பட சகல அணிகலன்களையும் உரையாற்றினார். உயர் மட்டத்தில் அடிப்படைகளை பராமரிப்பதில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணியை பாராட்டினார் மற்றும் அனைத்து நேரங்களிலும் விமானப்படைக்கு மிகச் சிறந்த பங்களிப்பை வழங்க வலியுறுத்தினார்.

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.