இரணைமடு விமானப்படை முகாமின் 06 வது ஆண்டு நிறைவை கொண்டாடும்

இரணைமடு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் ஜி.எச்.பி. நானாயக்கர அவர்களின் தலைமையில் 06 வது ஆண்டு நிறைவை 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி கொண்டாடியது.

காலை அணிவகுப்பின் பின்னர் ஒரு கிரிக்கெட் போட்டியூம் நடைபெற்றது. பின்னர் முகாமின் சேவையாளர் மற்றும் சிவில் சேவையாளர் மதிய உணவு வழங்கப்பட்டது.

மேலும் கிளினொச்சி இலங்கை வங்கினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தானமுக்காக முகாமின் எல்லோரும் கலந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.