4 வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் 2017

4 வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை விமானப்படை  ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் ஒட்டுமொத்தமாக சாம்பியன் பட்டத்தை வென்றார்கள். இற்தப்போட்டி 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  04, 05 மற்றும் 06 திகதிகளிள்  சுகாசதாச உள்ளக ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இந்த சாம்பியன்ஷிப்பில் விமானப்படை  01 தங்கம்,  08 வெள்ளி, மற்றும் 01 வெண்கலப் பதக்கங்களை வென்றது.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.