ஆங்கிலம் மற்றும் திறன்கள் மேம்படுத்தல் பட்டறை முடிவடைகிறது

இலங்கை விமானப்படை முன் பள்ளியில் ஆசிரியைகளுக்காக சடைபெற்ற  ஆங்கிலம் மற்றும் திறன்கள் மேம்படுத்தல் பட்டறை 2017 ஆம் ஆண்டு ஆகட்ஸ் மாதம் 12 ஆம் திகதி முடிவடைகிறது. இந்த சந்தர்பவத்துகாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கெபண்டளர்.

இந்த பட்டறை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி அனோமா ஜயம்பதி அவர்களின் வழிகாட்டுதளின் நடைபெற்றது.

மேலும் நடிப்பு நலனோம்பு இயக்குநர் மற்றும் கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் வருண குணவர்தன அவர்கள் இந்த சந்தர்பவத்துகாக கலந்து கொண்டனர்.

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.