போர் வீரர்கள் நினைவு தின விழா- 2017

கடந்த மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிர்தியாகம் செய்த விமானப்படை போர் வீரர்களை நினைவு படுத்தும் முகமாக இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலைமையில் 2017 ஆம் ஆண்டு ஆகட்ஸ் மாதம் 18 ஆம் திகதி ஏகல விமானப்படை முகாமினில் இடம்பெற்றது.


இந்த விழாவூக்கு விமானப்படை ஒயூவூ பெற்ற தளபதி எயார் சீப் மார்ஷல் வோல்டர் பெர்னாண்டோ அவர்கள் , விமானப்படை தலமைத் தளபதி  எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் , மூத்த அதிகாரிகள் மற்றும் விமானப்படை உருப்பினர்களின் குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.