முகாங்கள் இடையிலான பாடிபில்டிங் சாம்பியன்ஷிப் - 2017

2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி ஏகல விமானப்படை முகாமின் நடைபெற்ற முகாங்கள் இடையிலான பாடிபில்டிங் சாம்பியன்ஷிப் இத்மலாயை விமபனப்படை முகாமின் தொழில்நுட்ப பிரிவு வெற்றி பெற்றது. மேலும் கொழும்பு விமானப்படை முகாம் இரண்டாம் இடம் வெற்றி பெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படையின் விமானங்கள் பொறியியலாளர்  எயார் கொமடோர் எம்.டி. ரத்னாயக அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். மேலும் விமானப்படை பாடிபில்டிங் சங்கத்தின் தலைவர் குருப் கெப்டன் எஸ். என். பிரனாந்துபுல்லை அவர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் இதற்காக கலந்து கொண்டனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.