விமானப்படை தளபதியின் ஆண்டு நிறைவை குறிக்க ஒரு இரத்த நன்கொடை பிரச்சாரம்

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில  ஜயம்பதி அவர்களின்  முதல் ஆண்டு நினைவாக இரத்த தானம் சங்கம் மற்றும்  கொழும்பு மாவட்ட வைத்தியசாலை உதவியுடன் ஒரு இரத்த தானம் நிகழ்ச்சி ஒன்று 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி கொழும்பு விமானப்படை முகாமின் நடைபெற்றது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கன் , கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி வருன குனவர்தன அவர்களின் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்களின் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட இரத்த தான பிரச்சாரம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.