மினுஸ்காவில் ஐக்கியநாடு அமைதிகாத்தல் பதக்கம் வழங்கியதன் விழா

மினுஸ்காவில் ஐக்கியநாடு அமைதிகாத்தல் படையின் 03 வது இலங்கை விமானப்படை பிரிவின் பதக்கம் வழங்கியதன் விழா 2017 ஆம் ஆன்டு செப்டம்பர் 13 ஆம் திகதி மத்திய அப்பிரிகா குடியாரசு பிரியாவில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தின் படைப்பிரிவின் படைப்பிரிவு பிரிகேடியர் முகம்மது அப்தெலேசிய முகமத் அலி  அவர்கள்  இதற்காக தலைமை விருந்தினராக கலந்து கொண்டனர்.

இந்த சந்தர்பவத்துக்காக இலங்கை விமானப்படையின் விமான செயல்பாடுகள் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரண அவர்கள சிறப்புத் தூதராக கலந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.