விமானப்படைத் தளபதியின் ஏகல விமானப்படை முகாமின் வருடாந்திர முகாம் பரிசோதனை

இலங்கை விமானப்படைத்  தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் ஏகல விமானப்படை முகாமின்  தனது வருடாந்த முகாம் பரிசோதனையை 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம்  திகதி  மேற்கொண்டார்.

சோதனை காலத்தில் தளபதி விமானப்படைத்  தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் ஏகல விமானப்படை முனாமின் புதிதாக கட்டப்பட்ட டென்னிஸ் மைதானம்  மற்றும் மருத்துவமனையில்  ஆண் வார்டு திறந்து அறிவித்தார்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.