இந்திய தரைப்படை உயர் கட்டளை கல்லூரி மாணவர்களின் விமானப்படை தலைமையகத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம்

 இந்திய தரைப்படை உயர் கட்டளை கல்லூரியின் 16 பேர் மாணவர்கள் கடந்த 2017 ஆம் ஆன்டு செப்டம்பர் 25 ஆம் திகதி  திகதியன்று இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர். விமானப்படை தலைமையக கேட்போர்கூடத்தில்  இந்த சந்திப்பு இடம்பெற்றதுடன்  தற்போதைய இந்திய விமானப்படை விமான ஒழுங்கமைப்பு  அதிகாரி  சுரேஷ் ஹொலன்னவர் இதற்கு தலைமை தாங்கினார்.

விமானப்படை மேலான்மை  சபை  தலைவர் ஏர் வயிஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள்  வருகை தந்தவர்களை வரவேற்றினார். இந் நிகழ்விற்காக இந்திய தரைப்படை அதிகாரிகள் உட்பட இந்திய மற்றும் இலங்கை விமானப்படை அதிகாரிகள் என பலரும் கலந்து கொன்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.