முகாங்கள் இடையிலான பெட்மின்டன் சாம்பியன்ஷிப் - 2017

முகாங்கள் இடையிலான பெட்மின்டன் சாம்பியன்ஷிப் 2017 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதிலிருந்து 29 ஆம் திகதி வரை கட்டுனாயக்க விமானப்படை முகாமின் உள்ளரங்க ஸ்டேடியமில் நடைபெற்றது.

முகாங்கள் இடையிலான பெட்மின்டன் சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவூ சீனா பே விமானப்படை முகாம் மற்றும் பெண்கள் பிரிவூ தியதலாவ விமானப்படை முகாம்  வெற்றிபெற்றது. மேலும்  வன்னி விமானப்படை முகாம் ஆண்கள் பிரிவில் மற்றும் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடம் வெற்றி பெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படையின் பயிற்ச்சி பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் பி.டி.கே.டி ஜயசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள்.  மேலும் விமானப்படை பனிப்பாளர்கள் மற்றும் பெட்மின்டன் தலைவர் எயார் கொமடோர் ஆர். சேனானாயக அவர்கள் ,  விமானப்படை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.