கொழும்பு எயார் சிம்பொசிம் - 2017 இன்று காலை0900 மணி நேரத்தில் தொடங்கியது

இலங்கை விமானப்படையின் மூன்றாவது வருடாந்த சர்வதேச பாதுகாப்பு உச்சி மாநாடு கொழும்பு எயார் சிம்பொசிம் - 2017 இன்று (2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் திகி)  காலை இரத்மலானை அத்திடிய ஈகிள்ஸ் லேக்சைட் மாநாடு மண்டபத்தில் 0900 மணி நேரத்தில் தொடங்கியது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் , பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு கபில வைத்தியரத்ன அவர்கள் ,  ஈரானிய மற்றும் பாக்கிஸ்தான் தூதர்கள் , பாதுகாப்பு படைகளின் பிரதானி  , முப்படைத் தளபதிகள் , விமானப்படையின் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிகள் , மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் அதிகாரப்பூர்வ அதிகாரிகள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றார்.

இலங்கை விமானப்படை பயிற்சிப் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் பி.டி.கே.டி. ஜயசிங்க அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட விரிவுரை நடைபெற்றது. பின்னர் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால் ஆரம்ப விரிவுரை நடைபெற்றது. விமான பாதுகாப்பு மாநாட்டின் இரண்டாவது மற்றும் இறுதி நாள் நாளை இருக்கும். அது இரண்டு அமர்வுகள் கொண்டிருக்கும். இரண்டாவது நாளில் நான்கு வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பேச்சாளர்கள் தங்கள் அறிவை பகிர்ந்துகொள்வார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.