விமானப்படை தீ அனைப்பு பிரிவின் பயிற்சி நிகழ்ச்சி ஒனறு

இலங்கை விமானப்படை தீ அனைப்பு பிரிவின் ஊழியர்கள் இலங்கை வங்கி தலைமையகத்தின் பயிற்சி நிகழ்ச்சி ஒனறு  2017  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி மாலை நடைபெற்றது.

 
இந்த நிகழ்ச்சிக்கு விமானப்படை தலைமை தீயணைப்பு அதிகாரி விங் கமாண்டர் எம்.பி.எஸ் . மாரப்பெரும அவர்கள் மற்றும் விமானப்படை தீயணைப்பு பிரிவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.