குற்றவியல் விசாரணை செயல்முறை பற்றிய ஒரு விரிவுரை

குற்றவியல் விசாரணை செயல்முறை பற்றிய விரிவுரை  ஒன்று 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி விமானப்படை தலைமையகம் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் இந்த சந்தர்பவத்துக்காக  பிரதான விருந்தினராக கலந்து கொண்டனர்.

சிஐடி இயக்குனர், சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் சானி அபேசேகர இந்த விரிவுரையை வழங்கினார்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.