விமானப்படை தளபதியின் பிதுருதலாகல விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை

இலங்கை விமானப்படைத்  தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் பிதுருதலாகல விமானப்படை முகாமின்  தனது வருடாந்த முகாம் பரிசோதனையை 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம்  திகதி  மேற்கொண்டார்.

பிதுருதாலகால விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் எஸ்.சி. பிரிஸ்  அவர்கள விமானப்படை தளபதி அணிவகுப்புடன் வரவேற்றினர்.

முகாம் பரிசோதனை நடத்திய பின்ன் தளபதி புதிதாக கட்டப்பட்ட "வெஸ்ட்லேண்ட் கொட்டெஜ்" அதிகாரிகள் விடுமுறை இல்லம் திறந்த வைத்தார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.