இல. 2 எல் மற்றும் ஆர் விங் அதன் 4 வது ஆண்டு விழா கொண்டாடுகிறது

இரத்மலானை விமானப்படை முகாமின் ஈகல்ஸ் லேக்ஸைட் பேங்கெட் மற்றும் மாநாட்டு மண்டபம்  (இல. 2 எல் மற்றும் ஆர் பிரிவூ) அதன் 4 வது ஆண்டு விழா 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி கொண்டாடுகிறது.

2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம்திகதி மற்றும் 13 ஆம் திகதி இரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் நிஹல் ஜயசிங்க அவர்களின் தலமையில் பிரித் ஓதும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந் நிகழ்வூக்கு இரத்மலானை விமானப்படை முகாமின் அதிகாரிகள் , விமானப்படை வீரர்கள் , சிவிலி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.