விமானப்படைத் தலைமையகம் விமானப்படை தளபதினால் பரிசோதனை.

இலங்கை விமானப்படை தலைமையகம்  வருடாந்த முகாம் பரிசோதனை 2017  ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் தலமையில் நடத்தப்பட்டது.

கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் வருன குனவர்தன  விமானப்படை தளபதி வரவேற்றனர். பின்னர் ஒரு அணி வகுப்பு நடைபெற்றது.5 வாரண்ட் அதிகாரிகள்  11 சார்ஜந்ட்கள்  06 கோப்ரல்கள்  03 எல.ஏ.சீ கள்  மற்றும் 2 பொதுமக்கள் ஆகியோர் தளபதியிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றார்கள்.

விமானப்படை தலைமையகத்தில் ஆய்வு முடிவில்போது  விமானப்படை தளபதி  குவந்புர  சென்றார்கள் . 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி விமானப்படை கொலொம்பு   நிலையத்தில்  இந்த ஆய்வு தொடர்க்கப்பட்டது.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.