முகாங்கள் இடைலான பேஸ் போல் சம்பியன்ஷிப் 2017

இலங்கை விமானப்படை முகாங்கள் இடைலான  பேஸ் போல் சாம்பியன்ஷிப் 2017 ஆம்ஆண்டு   நவம்பர் மயதம் 23 ஆம் திகதி  விமானப்படை ஏகல முகாமில் நடைபெற்றது. இந்த போட்டி ஏகல விமானப்படை முகாம் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் அனுராதபுரம் விமானப்படை முகாம் இரண்டாம் இடம் வெற்றி பெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக துணை  ஏரோனாட்டிகல் இன்ஜினியரிங் இயக்குநர்  எயார் கொமடோர்   ஆர்.எச்.கே.பி. ரத்னாயக்க அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டனர்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.