முகாங்கள் இடைலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் 2017

முகாங்கள் இடைலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் 2017 ஆம் ஆண்டு நதம்பர்  மாதம் 27 ஆம் திகதி கொழும்பு தும்முல்லை எச்.எம்.சீ யில்  நடைபெற்றது. இங்கு ஆண்கள் பிரிவூ கட்டுநாயக முகாம்  மற்றும் பெண்கள் பிரிவூ கொழும்பு விமானப்படை முகாம் வெற்றி பெற்றது.

மேலும் ஆண்கள்  மற்றும் பெண்கள் பிரிவில்  இரண்டாம் இடங்கள் தியத்தலாவை  விமானப்படை முகாம்   வெற்றி பெற்றது.

விமானப்படை தளபதி  எயார்  மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்கள் இந்த சந்தர்பத்துக்காக பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். மேலும் விமானப்படை மேலான்மை சபை பிரதானி எர் வைஸ் மார்ஷல்  டீ.எல் எஸ் டயஸ் மற்றும்  விமானப்படை கூடைப் பந்து தலைவர் எயார் கொமடோர் பி.டி.கே.டி. ஜயசிங்க அவர்கள் உப்பட அதிகாரிகள் இதற்காக கலந்து கொண்டனர்.


  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.