42 ஆவது தேசிய கராத்தே சாம்பியன்சிப் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளகரங்கத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் விமானப்படை வீரர்கள் மற்றும் வீராங்களைகள் 09 தங்கப் பதக்கங்கள் , 10 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 07 வெண்கல பதக்கங்கள் வெற்றிபெற்றது.
பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.
எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.