இந்திய விமானப்படை தளபதி நினைவுத் தூபிக்கு மாரியாதை செலுத்தினார்

இந்திய விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல்  பிரேந்திர சிங் தனோதா அவர்கள் கொழும்பிலுள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவுத் தூபிக்கு மாரியாதை செலுத்தினார்.

மரியாதை செலுத்தும் நிகழ்வு 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம்  திகதி பத்தரமுல்லையிள் நடைபெற்றது. மேலும் இவ் விழாவூக்கு இலங்கை விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ அவர்கள் விமானப்படை சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து சிறபித்தனர்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.