இந்தியா விமானப்படைத் தளபதி ஸ்ரீ தலதா மாளிகைக்கான விஜயம்

இந்திய விமானப்படையின்த் தளபதி எயார் சீப் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவா அவர்கள் மற்றும் பிரதிநிதிகள்  2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார். அத்துடன் விசேட பூஜை வழிபாடுகளுக்கும் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

அதன்பிறகு  அவர் தியவடன நிலமே  நிலங்க தேல பண்டார சந்தித்த போது கண்டிவில் உள்ள சர்ததேச உலக பௌத்த அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.   பின்னர் பின்னவல  யானை அனாதை இல்லத்திற்கு விஜயம் செய்தார்.




 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.