இல. 11 ஆம் டி.எஸ்.சி.எஸ்.சி. பாடநெரியில் பட்டமலிப்பு விழா

இல. 11 ஆம் டி.எஸ்.சி.எஸ்.சி. பாடநெரியில்  பட்டமலிப்பு விழா பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் மன்ற கல்லுரி ஹபுகஸ்கந்தையில் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி நடைபெற்றது. இந்த விழாவில் பிரதம அதிதயாக அதிமேதக ஜனாதிபதி திரு மைத்திரிபால சிறிசேனஅவர்கள்  கழந்துகொண்டார்கள்.

இலங்கை விமானப்படை இருந்து 26 அதிகாரிகளும்  இரானுவப்படையின் 65 பேர் அதிகாரிகளும்  கடற்படையின் 23 பேர் அதிகாரிகள் மற்றும் வெளிநபட்டு அதிகாரிகள் 14 பேர்களுடன்  128 அதிகாரிகள் இந்த விழாவில் பட்டம் பெற்றார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.