2017 என்.வய்.சீ ருபவாஹினி கைப்பந்து சம்பியன்ஷிப்யில் விமானப்படை மகளிர் கைப்பந்து அணி வெற்றி பெற்றது

2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி  மஹரகமவில் இடம்பெற்ற ரூபவாஹினி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களின் சாம்பியன்களான இலங்கை விமானப்படை  மகளிர் அணி வெற்றி பெற்றது. மேலும்  விமானப்படை  ஆண்கள் அணி இந்தப்போட்டியில்  போட்டியில் இரண்டாம் இடம்  ஆனது .
சிறந்த வீரர் விருது எல்.ஏ.சீ  கவ்ஷல்யா  வென்றார்கள்.

இதற்காக  இலங்கை  கைப்பந்து சம்மேளனத்தின் தலைவரான அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியஇ பிரதம விருந்தினராக இடம்பெற்றதுடன் வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள். தேசிய இளைஞர் கவுன்சில் தலைவர் எராண்டா வெலியானகே இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.