இலங்கை விமானப்படை எயார் சாரணர்களுக்காக பதக்கங்கள் வழங்கும் விழா

இலங்கை விமானப்படை எயார் சாரணர்கள் அணியில் எயார் ரோவர் சாரணர்களுக்காக பிலேடின் பவெல் பதக்கங்கள் மற்றும் சிரேஷ்ட எயார் சாரணர்களுக்காக ஜனாதிபதி சாரணர் பதக்கங்கள் வழங்கும் விழா ஒன்று 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகிதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலமையில் விமானப்படை தலமையகத்தில் நடைபெற்றது.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.