விமான நிலைய முகாமின் பொசான் பண்டிகை

இலங்கை விமானப்படை சர்வதேச விமானநிலைய முகாமானது அதன் கட்டளை அதிகாரி "குறூப் கெப்டென்" WWPD பெர்னான்டு தலைமையில் பொசான் பண்டிகையினை, அதன் முகாம் உறுப்பினர்களுடன் கொண்டாடியது.

எனவே விழாவினை முன்னிட்டு முகாம் வழிபாட்டு தளத்தினுள் பாரிய மிகிந்தலை குன்று ஒன்று நிர்மானிக்கப்பட்டு அதனூடாக வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டமை விஷேட அம்சமாகும்.










பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.