22 ஆவது 'குவன் லக் செவன' வீடு கையளிக்கப்பட்டது

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் தொடங்கப்பட்ட குவன் லக் செவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் பிலெஸ்ஸ பிரதேசத்தில் கட்டப்பட்ட ஒரு புதிய வீடு ஆர் / 11795 கோப்ரல் விஜேரத்ன ஆர்.டி. வழங்கும் விழா 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம்  திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

விமானப்படை சேவா வனிதா பிரிவில் தளைவி திருமதி அநோமா ஜயம்பதி அவர்கள் , ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் ஜூட் பெரேரா அவர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவின் உருப்பினர்கள் இந் நிகழ்வூக்கு கலந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.