விமானப்படை செயலிழக்கச் செய்யும் பாடநைறியில் பதக்கங்கள் வழங்கும் விழா

விமானப்படை செயலிழக்கச் செய்யும் பயிற்சி கல்லுரியில் நடைபெற்ற இல.34 ஆவது  அதிகாரிகள் பாடநைறி , இல.49 ஆவது விமானப்படை வீரர்கள் பாடநைறி ,   இல.09 ஆவது  விமானப்படை வீராங்களைகள் பாடநைறி மற்றும் இல.25 ஆவது கடற்படை பாடநைறி என்ற பாடநெறிகளின் பதக்கங்கள் வழங்கும் விழா 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி விமானப்படை பாலவி முகாமின் நடைபெற்றது. விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் டப்.எல்.ஆர்.பி.  ரொட்ரிகோ அவர்கள் இந்த நிகழ்ச்சியை பிரதான விருந்தினராக அலங்கரித்தார்.

இந்த பாடநெறிக்காக நாழு விமானப்படை அதிகாரிகள் , இரண்டு கடற்படை அதிகாரிகள் , இருபத்தாரு விமானப்படை வீரர்கள் , இரண்டு விமானப்படை வீராங்களைகள்  மற்றும் இலங்கை கடற்படை இருந்து நான்கு கடற்படையினர் உப்பட  முப்பத்தெட்டு பேர்கள் மொத்தம் கலந்து கொண்டார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.