குற்றவியல் நடைமுறை மீது ஆறாவது விரிவுரை

விமானப்படை சட்டப்பிரிவுகளின்  ஏற்பாடு செய்யப்பட்ட  முப்படைகளிள் பொலிஸ் உத்திகத்தர்களுக்காக  குற்றவியல் நடைமுறை மீது ஆறாவது விரிவுரை  100 மிக பேர்  பங்கேற்பு 2017 ஆம் ஆன்டு டிசம்பர்  22 ஆம் திகதி விமானப்படை தலைமையகம் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

இதற்காக பொலிஸ் கன்காணிப்பாலர் தர்ஷன கால்லகே முக்கிய பேச்சாளராக  கலந்துகொன்டார் மற்றும் இன்ஸ்பெக்டர் கே.ஏ.பி அபேவிக்ரம  விரிவுரையில் கலந்து கொண்டார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.