முகாங்கள் இடையிலான டெக்வோண்டோ சாம்பியன்ஷிப் 2017

இலங்கை விமானப்படையின் வரலாற்றில் முதலாவது வரையில் நடைபெற்ற முகாங்கள் இடையில் டெக்வோண்டோ சாம்பியன்ஷிப் விமானப்படை கட்டுநாயக  முகாமில் ரெஜிமென்ட் அணி இங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதலாம் இடம் வெற்றிபெற்றார்கள்.இந்தப்போட்டி 2017 ஆம் ஆன்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி கடுநாயகவில் நடைபெற்றது.

விமானப்படை  வர்த்தக பயிற்சிப் பள்ளி ( டீ.டீ.எஸ்) ஏகல ஆண்கள் பிரிவுகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.  விமானப்படை பீ.அயி.ஏ முகாம்  பெண்கள் பிரிவுகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

விமானப்படை தளபதி  ஏர் மார்ஷல் கபில ஜெயபதி அவர்கள்   பிரதம விரத்தினார்க கழந்துகொன்டார்கள்.விமானப்படை மேலான்மை சபை பிரதானி ஏர் வயிஸ் மாஷல் சுமங்கல டயஸ். விமானப்படை வாரிய உறுப்பினர்கள்  விமானப்படை  டைக்வோண்டோ சங்கமம் பிரதானி  ஏர் கொமோடோர் எம்.ஆர்.கே. சமரசிங்க  உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய தரப்பினரும் கலந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.