விமானப்படை இரணமடு முகாமின் மற்றொரு சமுக சேவா திட்டம்.

இலங்கை விமானப்படை தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்கள் ஆலோசனையின் செய்யப்பட்ட சமுக சேவா திட்டம் கிழ் இரணமடு விமானப்படை முகாம் முலம்  கிளினொச்சி மாவட்டத்தில் இராமதபுரம் மஹா வித்தியாலத்தில் புதிதாக கட்டப்பட்ட கிரிகட் பிட்ச் இரணமடு முகாமில் கட்டளை அதிகாரி  குருப் கெப்டன் நானாயக்கார அவர்களின் 2018 ஆம் ஆன்டு ஜனவரி 08 ஆம் திகதி மாணவர் உரிமைகள் கையளிக்கப்பட்டது.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.