மட்டகளப்பு விமானப்படை முகாமின் பிரித் ஓதல் வைபவம் ஒன்று

மட்டகளப்பு விமானப்படை முகாமின் பிரித் ஓதல் மற்றும் ஒரு மத விழா ஒன்று 2018 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 12 ஆம் திகதி மற்றும் ஜனுவரி மாதம் 13 ஆம் திகதி நடைபெற்றது.

இந்த பிரித் ஓதல் மற்றும் ஒரு மத விழா மட்டகளப்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சங்ஜய விதான அவர்களின் தலமையில நடைபெற்றது. மேலும் இந்த மத விழாவூக்கு மட்டகளப்பு விமானப்படை முகாமின் அதிகார்கள் மற்றும் அவர்களின் குடும்ப உருப்பினர்கள் மற்றும் சிவில் சேவையாளர்கள் கலந்து கொண்டனர்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.