இல. 33 வான் பாதுகாப்பு பிரிவில் 07 ஆவது வருட நிறைவூ விழா

அனுராதபுரம் விமானப்படை முகாமின் இல. 33 வான் பாதுகாப்பு பிரிவில் 07 ஆவது வருட நிறைவூ விழா 2018 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் மாதம் 17 ஆம் திகதி  கட்டளை அதிகாரி விங் கமாண்டர் டப்.வி.ஏ.கே.எஸ் பெரேரா அவர்களின் தலமையில் நடைபெற்றது.

இந்த ஆண்டு விழாவூக்கு நிகழ்கின்றதாக கட்டளை அதிகாரி விங் கமாண்டர் டப்.வி.ஏ.கே.எஸ் பெரேரா அவர்களின் வழிகாட்டுதளின் அனுராதபுரம் சிவம்குளம் யஷோதா முன் பள்ளியில் மகணவர்களுக்காக புத்தகங்கள் மற்றும் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.