பங்கலாதேஷ் விமானப்படை வீரர்களுக்காக பயிற்சித் திட்டம்

இலங்கை வந்துள்ள பங்கலாதேஷ் விமானப்படை 10 பேர்  வீரர்களுக்காக  ஒரு  எயார் பீல்ட் மற்றும் கிரவுண்ட் காம்பாட் பயிற்சிப்  பாடறி திட்டம் இலங்கை விமானப்படை   கம்பெட் பயிற்சி பாடசாலை   தியத்தலாவெயில்  2018 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டு ஸ்கொட்ரன் லீடர்கள், இரண்டு பிலயிட் லெப்டினன்கள் ,முண்று அல்லாத அதிகாரிகள், முண்று எல்.ஏ.சீ கள், இந்த பாடநெரிவூக்காக  பங்கேற்பாளர்கள்.இந்தப் பாடநெரி இரண்டு மாதங்கள் வைத்திருக்கிறது.

விமானப்படை தியத்தலாவ முகாமில் கட்டலை அதிகாரி ஏர் கொமடொ டப்லியூ. டப்லியூ. பீ. டீ பிரனேன்டு அவர்களின் பயிற்சிப் பங்கேற்பாளர்களுக்கு வறவேற்றார்கள்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.