இல. 03 ஆவது வான் பாதுகாப்பு ரேடார் பிரிவூ 11 ஆவது ஆண்டு விழா கொண்டாடுகிறது

வீரவில விமானப்படை முகாமின் இல. 03 ஆவது வான் பாதுகாப்பு ரேடார் பிரிவூ 11 ஆவது  ஆண்டு விழா 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி கட்டளை அதிகாரி ஸ்கொட்ரன் லீடர் ஏ.எம்.வய்.சி. டி சில்வா அவர்களின் தலமையில் கொண்டாடுகிறது.

இல. 03 வான் பாதுகாப்பு ரேடார் பிரிவில் அதிகாரிகள் பங்கு கொண்டு "நெனசரன" சிறுவர் அபிவிருத்தி மையத்தில் ஒரு சிரமதானம் ஒன்று 2018 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 26 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த நிகழ்வூக்கு  பிரதம அதிதியாக வீரவில விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் டி.ஆர்.ஏ.பி. வரகாங்க அவர்கள் கலந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.