விமானப்படை சேவா வனிதா பிரிவினால் சக்கர நாற்காலிகளை வழங்குகின்றது

விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி மற்றும் விமானப்படை  சேவா வனிதா  பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜெயம்பதியின்  தலைமையில் சக்கர நாற்காலிகள் வழங்கும் விழா ஒண்று 2018 ஆம் அன்டு பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவினரில் நடைபெற்றது. இந்த நன்கொடை LOLC PLC நிறுவனம் வழங்கப்பட்டது.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.