இல 02 வழங்கல் மற்றும் பராமரிப்பு பிரிவூ தனது 21 வது உருவாக்கம் நாள்

ஹிங்குராங்கொடை விமானப்படை முகாமில் இல 02 வழங்கல் மற்றும் பராமரிப்பு பிரிவூ 2018 ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 01 ஆம் திகதி தனது 20 வது உருவாக்கம் நாள் கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  பி.எஸ்.டி.ஈ.எஸ். வீரவர்தன அவர்களின் தலமையில் கொன்டாட்டப்படுகிரது.

இந்த நாள் இல 02 வழங்கல் மற்றும் பராமரிப்பு பிரிவில் அதிகாரிகள் பங்கு கொண்டு "மிஹிரி காந்தா நிவாசயை "  ஒரு சிரமதானம்  நடைபெற்றது


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.