இலங்கை விமானப்படை 70 வது சுதந்திர தினம் கொண்டாட்டங்கள்

இலங்கை 70 வது தேசிய சுதந்திர தினம் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 04 ஆம்  திகதி காலி முகத்திடலில்   கொண்டாடப்பட்டது.

இந்த விழாவூக்கு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முதல் பெண்மணி திருமதி சிறிசேன , பிரதமர் ,  சபாநாயகர் ,  மேல் மாகாண முதல் அமைச்சர் , அமைச்சர்கள் , தலைமை நீதிபதி , ஆளுநர்  முப்படைத் தளபதிகள் , பொலிஸ் மா அதிபர் , இராஜதந்திரிகள் , செயலாளர்கள்  மற்றும் பிற புகழ்பெற்ற பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

விமானபப்படையின் அதிகாரிகள் 40 பேர்கள், வான்வீரர்கள் மற்றும் வான்வீராங்களைகள் 800 பேர்கள் இதற்காக கலந்து கொண்டார்கள்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.