எடிம்பரோ டியூக் சர்வதேச விருது விழா இலங்கையில் நடைபெற்றது

எடிம்பரோ டியூக் சர்வதேச விருது  விழா 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி அலரி மாலிகையில் நடைபெற்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் , எட்வர்ட் இளவரசர் மற்றும் சொபியா ரைஸ் ஜோன்ஸ் இளவரசி , அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்  , ஆயுதப்படைகளின் அதிகாரிகள் , பொலிஸ் மா அதிபர் இந் நிகழ்வூக்குகலந்துகொண்டனர்.



  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.