விமானப்படை பெண் அதிகாரிகள் மற்றும் வான் வீரங்களைகளுக்காக தனிப்பட்ட சுகாதாரம் திட்டம்

விமானப்படை சேவா வனிதா பிரிவினரின் ஏற்பாடு செய்யப்பட்ட  பெண் அதிகாரிகள் மற்றும் வான் வீரங்களைகளுக்காக  தனிப்பட்ட சுகாதாரம் திட்டம் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி விமானப்படை கொழும்பு முகாமில்   உத்தியோகத்தரின் வழிகாட்டுதலின் நடத்தப்பட்டது.

இந்தத் திட்டம் திருமதி அமா திஸாநாயக்க  ஆலோசனையில்  "அருமசி கெஹானியா" திட்டம் கீழ்  தனிப்பட்ட மேலாண்மை மற்றும் பணி அழுத்த மேலாண்மை ஆகியவற்றின்   என்று பிரபலமாக அறிவித்தார்கள்.

திருமதி அமா திஸாநாயக்க பங்கேற்பாளர்களை தனது சொந்த அனுபவங்களுடன் வளப்படுத்த முடிந்தது. மேலும் ஒரு நேர்மையான பெண்  மனைவி  தாய் மற்றும் சேவைப் பணியாளராக இருப்பதில் மதிப்புமிக்க குறிப்புகள் வழங்கினார்கள்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.